எங்கிருந்தாலும் சிறகுகள் விரிப்போம்.
எல்லைகள் தாண்டி அங்கேயே பறப்போம்.
கல்லறை மனிதரை நெஞ்சினில் நினைப்போம்.
விளக்கேற்றும் நாளில் உணர்வோடு கலப்போம்.
எல்லைகள் தாண்டி அங்கேயே பறப்போம்.
கல்லறை மனிதரை நெஞ்சினில் நினைப்போம்.
விளக்கேற்றும் நாளில் உணர்வோடு கலப்போம்.